நீலகண்டபுரம் ரயில் பாலப் பணி

img

நீலகண்டபுரம் ரயில் பாலப் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூர ணியில் புதிய பேருந்து நிலையம் அருகில் நீலகண்டபுரம் செல்லும் ரயில்வே கேட் எல்சி எண்- 121. இந்த ரயில்வே கேட் நூற்றாண்டு கால மாகப் புழக்கத்தில் இருந்த நிலை யில் நடைபெற்று முடிந்த காரைக் குடி- திருவாரூர் அகல ரயில் பாதை சீரமைப்பின் போது நிரந்தரமாக மூடுவதாக ரயில்வே துறை முடிவு செய்தது.